| கடவுள்? ஓவியத்தில் உறைகின்ற உயிருணர்வு ஒருங்கே நம் கருத்தினை கவர்வதுபோல் சிலையுருவில் உறைகின்ற கலைவடிவம் காண்போரின் மனச்சுமையை கலைகிறது கோயில்களின் கருவறையில் கடவுள்களாய் . . . மனிதன்: சென்று வரும் மூச்சொருநாள் சட்டென்று நின்று விடடால் மாண்டுவிட்டான் என்று சொல்லி மறைத்திடுவர் மன்னில் தள்ளி உடன் பிறந்த உடலழகும் உதவாத பொருட் டாகும் இதையறியா மனித இனம் அழிவதுஏன் தினம் தினம் . . . பாவங்கள்: "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6: 23) பைபிளின் சாரம் இதுவென்றால் . . . மறைந்த இயேசுவும் பாவிதானோ??? |
Showing posts with label சிந்தனைகள் சில. Show all posts
Showing posts with label சிந்தனைகள் சில. Show all posts
சிந்தனைகள் சில
Subscribe to:
Posts (Atom)
