tag:blogger.com,1999:blog-8049845061559100666.post1104714034954345332..comments2023-08-17T05:13:50.451-07:00Comments on ஆழ்மன அலைகள்: வசந்தகாலக் கவிதைதுளசிhttp://www.blogger.com/profile/07869099233087794582noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8049845061559100666.post-49360608039340389022010-06-02T03:49:42.114-07:002010-06-02T03:49:42.114-07:00// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
...// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br /> அனைத்து கவிதைகளும் அருமை அதிலும் இது மிகவும் புதுமை//<br /><br />நன்றி சங்கர்.<br />தங்களின் வருகை ஒரு இனிமை...துளசிhttps://www.blogger.com/profile/07869099233087794582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049845061559100666.post-27442541009491850902010-06-01T13:16:52.169-07:002010-06-01T13:16:52.169-07:00//////நிமிட சுகம்தொலைந்த மனம்வருடம்பல ஆனபின்னும்தே...//////நிமிட சுகம்தொலைந்த மனம்வருடம்பல ஆனபின்னும்தேடுகிறேன்!தொலைந்துவிட்ட மனதையல்லதொலைத்துப் போகும் நிமிடங்களை . . //////<br /><br />அனைத்து கவிதைகளும் அருமை அதிலும் இது மிகவும் புதுமை .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049845061559100666.post-78354253184509186392010-06-01T04:14:18.615-07:002010-06-01T04:14:18.615-07:00//மதுரை சரவணன் said...
அத்தனையும் அருமை. வாழ்த...//மதுரை சரவணன் said...<br /> அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி சரவணன்.<br /><br />தங்களின் சமீபத்திய பதிவொன்றை படித்தேன். அதில் நீங்கள் சொல்லியிருப்பதுபோல்:<br /><br />"நன்று, அருமை, வாழ்த்துக்கள், வளர்க, டமிழ் வாழ்க"<br /><br />என்ற கமென்ட்கள் மட்டுமல்லாமல், வாசகர்கள் எத்தகைய கமென்ட்களையும் போட்டு ஒரு ஆசானாக என் பதிவுகளை திருத்தலாம்...துளசிhttps://www.blogger.com/profile/07869099233087794582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049845061559100666.post-77287838189086921452010-06-01T04:00:34.915-07:002010-06-01T04:00:34.915-07:00//செந்தில்குமார் said...
வசந்த காலம்
வந்து போகுத...//செந்தில்குமார் said...<br /><br />வசந்த காலம் <br />வந்து போகுது...<br /><br />என் மொட்டை மாடி<br />மழைநேரத்து <br />மேகங்களை போல்...//<br /><br />கமேன்ட்லியே கவிதை எழுதறிங்களே செந்தில்குமார்!தங்கள் வருகை நல்வரவாகட்டும் .துளசிhttps://www.blogger.com/profile/07869099233087794582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049845061559100666.post-86691092244154694462010-06-01T03:53:52.699-07:002010-06-01T03:53:52.699-07:00//ப்ரியமுடன்...வசந்த் said...
வலைத்தள பெயருக்க...//ப்ரியமுடன்...வசந்த் said...<br /> வலைத்தள பெயருக்கேற்ற டெம்ப்ளேட் நல்ல ரசனைங்க....//<br /><br />நல்ல வேல ஒரு கமென்ட போட்டீங்க. நாம எழுதறது கம்மின்னாலும் டெம்ப்லேட்ட மட்டும் அடிக்கடி மாத்துற ஆளு. நேத்துதான் இந்த டெம்ப்லேட்ட மாத்தலாமான்னு ஒரு ஐடியா வந்தது. அதுக்குள்ள என்னோட ரசனை நல்ல ரசனைன்னு நீங்க சொல்லிடீங்க. இனிமே மாத்தரமதிரி இல்ல.துளசிhttps://www.blogger.com/profile/07869099233087794582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049845061559100666.post-54459805233051536382010-05-31T13:13:50.059-07:002010-05-31T13:13:50.059-07:00அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049845061559100666.post-10890287059721345102010-05-31T08:23:42.451-07:002010-05-31T08:23:42.451-07:00வசந்த காலம் வந்து போகுது உங்கள் வரிகளில்
என் மொட்...வசந்த காலம் வந்து போகுது உங்கள் வரிகளில்<br /><br />என் மொட்டை மாடி மழைநேரத்து மேகங்களை போல்<br /><br />இங்கே செந்தில்குமார்.அ.வெசெந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049845061559100666.post-5669580450291378182010-05-31T07:32:59.615-07:002010-05-31T07:32:59.615-07:00வலைத்தள பெயருக்கேற்ற டெம்ப்ளேட் நல்ல ரசனைங்க....வலைத்தள பெயருக்கேற்ற டெம்ப்ளேட் நல்ல ரசனைங்க....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com